பிரபாகரன் மீது ஒரு துரும்பு விழுந்தாலும் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடுமென்று வைகோ ஆவேசமாகப் பேசினாராம்.இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.அதில் கலந்துகொண்டு பேசும்போது வைகோ இவ்வாறு கூறியுள்ளார்.
கிழிஞ்சது போ!
Thursday, April 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
வைகோவிற்கு நகைச்சுவையாவும் பேச தெரியுமோ?
Post a Comment