சிங்கிள் டீ குடித்துவிட்டு மணிக்கணக்கில் பணியாற்றக் கூடியவர்கள் திமுகவினர் என்று ஒரு காலத்தில் முதலமைச்சராக இருந்த பக்தவத்சலம் பாராட்டியதாகக் கருணாநிதி ஒரு அறிக்கையில் கூறியுள்ளாராம்.அப்படிப் பணியாற்றக்கூடியவர்களிடம் மேலும் மேலும் அத்தகைய பணிகளை எதிர்பார்ப்பதாகவும் கூறியுளார்.
'ச்சீ!அப்படி உழைத்து உழைத்து எதைக் கண்டேன்?நீயும் உன் கூட்டாளிகளும் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தது தான் மிச்சம்.நாங்கள் இன்னும் குடிசையில் தான் இருக்கிறோம்.ஆனால் நீ?தயாநிதி மாறன்,அழகிரி தாக்கல் செய்துள்ள சொத்து விபரங்களைப் பார்த்தால் தலை சுற்றுகிறது.திமுக காரன் என்று வெளியில் சொல்லிக் கொள்ளவே கூசுகிறது.
சிங்கிள் டீ குடித்துவிட்டு மணிகணக்கில் என்ன நாட்கணக்கில் கூடப் பணியாற்றத் தயாராக இருக்கிறோம் ஆனால் உனக்கல்ல' என்று ஒரு திமுக தொண்டன் கூறுகிறான்.
Sunday, April 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
உடன் பிறப்புகளுக்கு உரைத்தால் சரி
நன்றி சுரேஷ்குமார்
Post a Comment